ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடலில் மூழ்கிய பரிதாபம்

அம்பலன்கொட பிரதேசத்தின் கடற்கரையொன்றில் நீராடிக்கொண்டிருந்த 6 பேர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது , ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிஸ் உதயத்தின் பொதுக்கூட்டமும் நிருவாகசபைத் தெரிவும்;

சுவிஸ் உதயம் அமைப்பின் பொதுக்கூட்டமும் நிருவாகசபைத்  தெரிவும்  இன்று 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள சுவிஸ் உதயத்தின் …

கரடியனாறு பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கார்மலை பிரதேசத்தில் விவசாயி ஒருவரை காட்டு யானை தாக்கியதில், அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக …

தமிழ் கலாச்சாரத்தையும்,பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் தமிழ்மொழிதினப் போட்டி.

தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் மட்டக்களப்பு வலயக்கல்விக் அலுவலகத்தின் தமிழ்மொழிதினம் சனிக்கிழமை (5.5.2018) காலை.8.30 மணியளவில் வின்சன்ட் உயர்தரப் …

இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடின் கூட்டமைப்பின் நிலைப்பாடு இதுவே

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் அரசாங்கத்திற்கு எதிரான அறவழிப் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருப்பதாக தமிழ் தேசிய …

இவ்வாண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படமாட்டாது

இவ்வாண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படமாட்டாது என நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் அகடமி அறிவித்துள்ளது.

நோபல் பரிசுகள் தொடர்பில் …

காங்கேசன்துறை சந்தியிலிருந்து கீரிமலை வரையான பகுதியை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை

யாழ். பருத்தித்துறை – பொன்னாலை வீதியின் காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான பகுதியை விரைவில் விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை …

வந்தாறுமூலையில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று (சனிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் …