350 பேருக்கு வரையறுக்கப்பட்ட அடிப்படையில் ஆசிரியர் சேவையில் நியமனம்

இலங்கை ஆசிரியர் சேவையில் தரம் மூன்றிற்கான வரையறுக்கப்பட்ட அடிப்படையில் 350 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமன கடிதங்களை …

கிழக்கு மாகாணத்தின் நிதியை அரசியல் நடவடிக்கைகளுக்காக வீணாக செலவிட்ட முன்னாள் முதலமைச்சர்

கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முன்னாள் முதலமைச்சர் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக வீணாக செலவிட்டுள்ளதாக தேசிய நல்லிணக்க, …

வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்கிலங்கை வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி

கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று செவ்வாய்க்கிழமை (19/06/2018)

கிழக்குமாகாணப் பெண்கள் சாதனை

விளையாட்டுத்துறை,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 44ஆவது தேசிய விளையாட்டு விழா கொழும்பில் இடம்பெற்றது

இந்த நிகழ்ச்சி, …

மாணவர்களின் எதிர்ப்பினால் புகை மண்டலமான நாடாளுமன்ற சுற்றுவட்டாரம்

நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தை அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைட்டத்திற்கு …

அதி வேகமாக பயணித்த கார் பொலிசார் மீதி மோதியதில் ஒருவர் பலி ! 5 பேர் படுகாயம் !

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நில்திய உயன பிரதேசத்தில் அதிக வேகமாக பயணித்த சிற்றூர்தியொன்று வீதியை விட்டு விலகி …

மோதல் தவிர்ப்பை நீட்டிக்க தலிபான் மறுப்பு

முஸ்லிம்களின் பெருநாளான ஈகைத் திருநாளை முன்னிட்டு, தலிபான்களால் ஆப்கானிஸ்தானில் முன்னெடுக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு, நேற்று முன்தினம் (17) இரவுடன் முடிவுக்கு …

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடகிழக்கினை இன்னும் முழுமையாக கட்டியெழுப்ப முடியவில்லை

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடகிழக்கினை இன்னும் முழுமையாக கட்டியெழுப்ப முடியவில்லை.வடகிழக்கை கட்டியெழுப்புவதில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக உழைக்க வேண்டியுள்ளது.இதற்கு இனம்,மதம்,மொழி …

சிறுவர்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜனாதிபதி

வீட்டிலும் பாடசாலைகளிலும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித் …

தமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்

கிழக்கில் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் தமிழ் முதலமைச்சர் ஒருவர் கிழக்கில் வர முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் …