ஆரம்பித்தது முதல்வரின் நூல் வெளியீடு- சம்பந்தனின் கையை பிடித்து அழைத்து வந்த விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம்

பல்கலைக்கழகத்தில் பதட்ட நிலை ! இரு மாணவர்களை கத்தியால் குத்திய சக மாணவன் !

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களுக்கு இடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட மோதலில் இரு …

தமிழ்தேசியகூட்டமைப்புக்கு அமைச்சு பதவிக்காக தமிழ் மக்கள் வாக்களிவில்லை பா.அரியநேத்திரன்.மு.பா.உ

தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைச்சர் பதவிகளை பெறவேண்டும் என சிலர் ஆலோசனை கூறுகின்றனர் வடகிழக்கு தமிழ்மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு அமைச்சர் பதவிகளை பெற்று

அடுத்த மாதம் முதல் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை

அடுத்த மாதம் முதல் வெளிநாட்டில் உள்ள 800 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இரட்டை

பண்பான மனிதர்கள் மட்டும் வாழும் உலகின் அதிசய கிராமம்

Jayarushanth: தென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ருமேனிய நாட்டின்  பானட் மலைத்தொடர்களில் இருக்கிறது அழகான எபின்தல் கிராமம். இங்கே செக் இன மக்கள்

விஞ்ஞானத்தையே வியக்க வைத்த நடராஜரின் கால் பெருவிரல் ரகசியம்

Jayarushanth: ஒட்டுமொத்த உலகத்தின் மையப்புள்ளி இருக்கும் இடத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருப்பதை அறிந்து விஞ்ஞான உலகம் வியக்கிறது. துல்லியமான

யாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய 14 பேர் கைது

யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் இதுவரை 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் …

இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்து : வெளிநாட்டு தாய் மற்றும் மகள் பலி!!

இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்தில் கொல்லப்பட்ட அவுஸ்திரேலியர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலையில் …

மகளை கத்தியால் குத்தமுனைந்த தந்தையை தடுக்கச்சென்ற முன்னாள் போராளி பலி !

தந்தை ஒருவர் தன் மகளைக் கத்தியால் குத்த முற்பட்டபோது அதனைத் தடுக்க முனைந்த முன்னாள் போராளி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.…

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு

 

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் 22.06.2018 அன்று நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் பொதுச்சபைக்கூட்டத்தில் சங்கத்தின் …