களுதாவளை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியை இடைநிறுத்தம்

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட களுதாவளை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியை இடைநிறுத்தியுள்ளதாக மண்முனை தென் …

பிரித்தானிய நாட்டவர் ஒருவர் மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது நீரிழ் மூழ்கி உயிரிழப்பு

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த பிரித்தானிய நாட்டவர் ஒருவர் மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.கோட்டவில பொலிஸார் இதனை …

மன்னாரில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் சில எலும்புக்கூடுகள் மீட்பு!

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வு நடவடிக்கைகளில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

72 …

அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும்: சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் …

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்;புலிகளை தடுத்து வைப்பதில் பிரயோசனமில்லை: சம்பிக்க

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்த பின்னரும் யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் விடுதலைப்புலி உறுப்பினர்களைத் தடுத்து வைப்பதில் …