உலக பிரசித்தி வாய்ந்த சுற்றுலா தலமான பாலித்தீவுக்கும் இலங்கைக்கும் இடையில் கோடீஸ்வர தொழிலதிபரான தமிழர் ஒருவர் விசேட விமான சேவை …
Day: September 20, 2018
அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையும் அத்துடன் மட்டக்களப்பு கடற்யோரங்களிலும் காற்று மணிக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.…
’இலங்கையிலிருந்து 100 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் தமிழ்நாட்டிற்கு’
இந்தியாவின் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இலங்கையின் இராஜாங்க கல்வி அமைச்சுக்கும் இடையில், விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் …
களுதாவளை பிரதேசசபை கட்டாக்காலிகளை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு -கல்முனை நெடுஞ்சாலை வீதிகளில் நடமாடும் கட்டாக்காலிகளை பிடித்தும்,கட்டாக்காலி உரிமையாளர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் …
நஞ்சற்ற உணவுகளை தவிர்த்தும்,உற்பத்தி செய்யாமலும் ஆரோக்கியம் பேணுவதற்கு ஒத்துழையுங்கள்
நாளாந்தம் நினைத்துப் பார்க்க முடியாத நோயினால் பீடிக்கப்பட்டு மரணங்களையும்,அவஸ்தைகளையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில் நஞ்சற்ற உணவுகளையும்,காய்கறிகளையும்,
மண்டூர் குருமண்வெளிப் படகுச்சேவை உரிய நேரத்திற்குச் செல்லாமையால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாக விசனம்
மட்டக்களப்பு மண்டூர் குருமண்வெளிப் படகுச் சேவை உரிய நேரத்திற்கு இயங்காமல் அதனை நடாத்துகின்றவர்கள் நேரத்தினை வீணடிப்பதனால் உரிய நேரத்திற்குக் கடமைக்குச் …
மண்டூர் ஆத்ம ஞானபீடத்தில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 11ஆவது ஆண்டு சமாதிதின வழிபாடுகளும்,உலக சேமத்துக்கான மகாயாகமும் இடம்பெறவுள்ளது.
உலகம் இயங்குவதற்கும்,இவ்வுலகில் வாழும் மக்களுக்கும், அவர்களது உண்மை நிலையினை உணர்த்தி இக,பர இன்பங்களை பெற்றுய்வதற்காவும், காலத்துக்கு காலம் சித்த புரிஷர்களின் …
அரசியல் கைதிகள் விவகாரம்: அடுத்தகட்ட பேச்சுக்கு வருமாறு சம்பந்தன் கோரிக்கை
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடனான கடைசி சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் …