‘எமக்காக இந்தியா தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்’

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.

இந்தோனேசியாவில் சுனாமி; இதுவரை 48 பேர் பலி

இந்தோனேசிய கடல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பலு நகரத்தை, சுனாமிப் பேரலைகள் தாக்கின. இதில் இதுவரை 48 பேர் …

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில், ​போலி நாணயத்தாள்களுடன் மூவர், நேற்று இரவு (27), தம்பலகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை, ஹினிதும …

யுத்தம் இடம்பெற்றாலும் அன்று நாட்டில் அபிவிருத்தி வேகமாக இருந்தது – முன்னாள் ஜனாதிபதி!

விடுதலை புலிகளுக்கிடையிலான யுத்தம் இடம்பெற்ற போதும் கூட தனது ஆட்சிக் காலத்தில் வேகமான அபிவிருத்தி இடம்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா …

வட மாகாண சபை வினைதிறனுடன் செயற்பட வேண்டும் – இராதாகிருஸ்ணன்

வடக்கில் எதிர்வரும் காலங்களில் அமையவுள்ள மாகாண சபை தற்போதுள்ள மாகாண சபையை பார்கிலும் கூடுதல் வினைதிறனுடன் செயற்பட வேண்டும் என …