சுவிஸ் உதயம் அமைப்பினால் சாதாரணதர மாணவர்களுக்கு இலவசக்கல்விக் கருத்தரங்கு.

இவ்வருடம் சாதாரணதரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் இலவசக் கல்விக்கருத்தரங்கு அவ் அமையத்தின் தலைவர் ஓய்வு நிலைப் …

யானை தாக்கி விவசாயி பலி ; பொத்துவிலில் சம்பவம்

பொத்துவில் தகராம்பளை பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

யானை …

அனைவரது வாழ்வும் நல்லதாக அமையட்டும் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் சுவீஸ் உதயம் இணையத்தளம்

 

தீபாவளிப் பண்டிகையினைக் கொண்டாடும் அன்பான உறவுகள் மற்றும் எமது இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் திரு நாள் …

இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தப்படும் நோக்கில் தமிழ் இளைஞர்கள் மீது துன்புறுத்தல் மட்டக்களப்பு உன்னிச்சை கருவாச்சோலைப்பகுதி சம்பவம்

நிலவிவரும் விவசாய பெரும் போக செய்கையின் பயிர் நிலப்பிரதேசங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளை விவசாய செய்கைகளுகாக மேச்சல் தரைப்பகுதிகளில் பராமரிப்பிற்காக கொண்டு …

களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதி வீதிகளை அண்டியதாக காணப்படும் வடி கான்களை சுத்தம் செய்யும் சிரமதானப்பணி

மழைகாலம் ஆரம்பமாகிய காரணத்தால் களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதி வீதிகளை அண்டியதாக காணப்படும் வடி கான்களை சுத்தம் செய்யும் சிரமதானப்பணியொன்று முன்னெடுக்கப்பட்டது
குறித்த

அரசமைப்புக்கு முரணான விடயங்களே முன்னெடுக்கபட்டன

ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் அரசியல் சாசனம் பின்பற்றப்பட வேண்டும் , அரசமைப்பை மீறி எந்தச் செயல்களிலும் ஈடுபட முடியாது. அண்மையில் …

மாணவர்களுக்கான தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகத்தின் மனிதவள அபிவிருத்தி பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் மற்றும் வாழ்க்கைத் திறன் …

மட்டு – அம்பாறையில் கால்நடைகள் கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை

மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சமீபகாலமாக ஆடு, மாடு போன்ற கால் நடைகளை கடத்திச் சென்று விற்பனை செய்யும் செயற்பாடுகள் …