கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஜெயரூபன் காலமானார்

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஜெயரூபன் சீதாராம் 18.11.2018 இன்று காலமானார். களுதாவளையை பிறப்பிடமாகவும் திருக்கோவிலை வசிப்பிடமாகவும்கொண்ட …

இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு அவசியம்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும்  நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தான் தீர்மானிக்க வேண்டுமெனில் குறித்த …

சுவிஸ் உதயக் காணிக்கு மதில் அமைப்பதற்கான முதற்;கட்டவேலைகள் ஆரம்பம்.

மட்டக்களப்பு திராய்மடுவில் சுவிஸ் உதயத்திற்குச் சொந்தமான காணிக்கு மதில் அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் சுவிஸ் உதயத்தின்  உதவிப்பொருளாளர் எஸ்.சுபாஸ் தலைமையில் …

பெரும்பான்மை இல்லாமல் அரசு பதவியிலிருப்பது அரசியலமைப்புக்கு முரண்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத நிலையில் ஒருவர் பிரதமராகவோ அவரது அரசாங்கம் பதவியிலிருப்பதோ அரசியலமைப்புக்கு முரணானதாகும் என்பதுடன் அது சட்டத்திற்கும் முரணானது என  …

அரச துறை நடவடிக்கைகள் சீர்குலைய இடமளிக்க வேண்டாம்

அரச துறை நடவடிக்கைகள் சீர்குலைய இடமளிக்க வேண்டாம்: அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை
 அரச துறையின் நடவடிக்கைகள் சீர்குலைய இடமளிக்காமல்

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்

இவ்வருடத்திற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாக …