கோரவிபத்து ஒருவர் ஸ்தலத்திலே பலி ! இருவர் படுகாயம் ! விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் கஞ்சா மீட்பு

பெரியநீலாவணையில் கோரவிபத்து முறிவுவைத்தியர் நமசிவாயம் ஸ்தலத்திலே பலி ஏழுவயது இரட்டைச் சகோதரர்கள் படுகாயம்
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் இருந்து கஞ்சா …

முன்னாள் போராளியின் விடுதலையை வலியுறுத்தி அவரது குடும்பத்தார் சாகும்வரையிலான உண்ணாவிரதம் போராட்டம்

முன்னாள் போராளியின் விடுதலையை வலியுறுத்தி அவரது குடும்பத்தார் சாகும்வரையிலான உண்ணாவிரதம் போராட்டம்
(டினேஸ்)
வவுணதீவு பொலீஸார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி …

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வீழ்ந்து 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் தற்கொலை

(சா.நடனசபேசன்)

காத்தாங்குடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தில் சற்றுமுன்னர் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் வீழ்ந்து தற்கொலை செய்து …

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பிள்ளை உளநலம் தொடர்பான நட்புதவியாளர் செயலமர்வானது


முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பிள்ளை உளநலம் தொடர்பான நட்புதவியாளர் செயலமர்வானது
‘சிடாஸ் ஸ்ரீலங்கா-கனடா’ நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி …

மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல் ! இருவர் கைது ஒருவர் தலைமறைவு

ட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி, நாவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காகச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது(15) தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றள்ளது.…

கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை கலைப்போம் – கூட்டமைப்பு எச்சரிக்கை!

எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை கலைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.…