களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை அபிவிருத்திக்காக பல லெட்சம் ரூபாய் நிதியினை கோரியுள்ளதாகவும் அவை கிடைக்கப் பெற்றதும் அதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்படும் என …
Day: December 19, 2018
குடும்ப தகராறு காரணமாக 36 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை மட்டக்களப்பு தேத்தாத்தீவில் சம்பவம்
களுவாஞ்சிக்குடி பொலீஸ் பிரிவிக்குட்பட்ட பிரதான வீதி தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்த செல்வரட்ணம் ஶ்ரீகலா என்ற 36 வயது மதிக்கத்தக்க மூன்று …
தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் நாயை ஆதரிப்பதா? அல்லது நரியை ஆதரிப்பதா?
நாயை ஆதரிப்பதா? அல்லது நரியை ஆதரிப்பதா? என்ற விடயங்களை ஆராய்ந்த பிற்பாடே நரியை ஆதரிப்பது என்ற முடிவினை தமிழத் தேசியக் …
பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிப்பதற்கு முன்னராக, அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு …
எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து சம்பந்தனின் விசேட உரை
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் பாராளுமன்றில் இழுபறி இடம்பெற்றுவருகின்ற நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
‘நாளை முதல் வானிலையில் மாற்றம் ஏற்படும்’
தற்பொழுது நிலவி வரும் வரட்சி நிலைமை (19) முதல் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி கிழக்கு மாகாணத்தின் …
எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை, நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கமைய, எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய …
பாடசாலை மாணவர்கள் 650 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு – சித்தாண்டி மற்றும் மாவடிவேம்பு பிரதேசங்களில் 6 கிரமசேவகர் பிரிவுகளைச்சேர்ந்த வாழ்வாதாரம் குறைந்த குடும்பங்களின் பாடசாலை மாணவர்கள் 650 …
மட்டக்களப்பு இளைஞர் சவூதியில் தலை துண்டிக்கப்பட்டு கொலை !
மட்டக்களப்பு மயிலம்பாவெளி கிராமத்தில் இருந்து சவுதிஅரேபிய நாட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த ஒரு மாதகாலமாக குடும்பத்தாருடன் எந்தவித தொடர்வும் …