அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தினத்தில் 13 சுடர் ஏற்றப்பட்டது

(சா.நடனசபேசன்,க.விஜயரெத்தினம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவு …

துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதானவீதியில் தெருவிளக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது

துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதானவீதியில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு மருதமுனையைச் சேர்ந்த இளைஞர் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதானவீதியில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கை பட்டப்பகலில் …

இலங்கையில் எதிர்வரும் 10 மாதங்களுக்குள் அதிவேக அபிவிருத்தி; ஐ.தே.க சூளுரை!

ஆட்சி அதிகாரம் மீண்டும் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதால் எதிர்வரும் 10 மாதங்களுக்குள் அதிவேக அபிவிருத்தியொன்றை நாட்டில் ஏற்படுத்தப்போவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் …

வடக்கு மாணவர்களுக்கான நிவாரண உதவிகள்

வட மாகாணத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உரிய அதிகாரிகளுக்கு …

நத்தார் பண்டிகையினைக் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

.நத்தார் பண்டிகையினைக் கொண்டாடும் அனைவருக்கும் சுவிஸ் உதயம் இணையத்தளம் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் அனைவரது வாழ்வும் சுபீட்சமாக அமையவேண்டுமென.சுவிஸ் உதயம் …

ஆரையம்பதி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பில் தோல்வி! தவிசாளரின் அதிகாரத்தை கொண்டு நிறைவேற்றம்

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசசபையின் வரவு – செலவுத்திட்டம் சபையின் தவிசாளருக்குள்ள அதிகாரத்தினைக்கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இரண்டாவது தடவையாகவும் மண்முனைப்பற்று பிரதேசசபைக்கான வரவுசெலவுத்திட்டம் …