சுவிஸ் உதயம் அமைப்புக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பல்வேறு உதவிகளை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் சுவிஸ் உதயத்தின் நிருவாகத்தினர் …
Day: January 1, 2019
புது வருடத்தில் பொலிஸ்மா அதிபரின் அதிரடி நடவடிக்கை
நாடெங்கிலும் உள்ள சட்ட விரோத துப்பாக்கிகளை மீட்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந் நடவடிக்கை பொலிஸ்மா …
அரசாங்க ஊழியர்களுக்கு கவலை -பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைவு
மலர்ந்திருக்கும் புத்தாண்டில் விடுமுறைகள் குறைந்த ஆண்டாக 2019ம் ஆண்டு காணப்படுகின்றது.
23 பொது விடுமுறை தினங்களில் ஒன்பது விடுமுறைகள் வாரஇறுதி …
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் புதிய ஆண்டுக்கான அரச பணிகளை ஆரம்பித்தல் தொடர்பான நிகழ்வு
2019ம் ஆண்டின் முதல் நாளான இன்று காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் உத்தியோகத்தர்கள் தமது அரச …
தற்கால தொழினுட்ப வளர்ச்சி ஆக்கிரமிப்பின் மத்தியிலும் பாரம்பரிய கலை கலாசார பண்பாட்டுகளை மறைந்து போகச் இடமளிக்கலாகாது
தற்கால தொழினுட்ப வளர்ச்சி ஆக்கிரமிப்பின் மத்தியிலும் பாரம்பரிய கலை கலாசார பண்பாட்டுகளை மறைந்து போகச் இடமளிக்கலாகாது ஏறாவூர் நகர பிரதேச …
புதுவருடம் மலர்ந்தது – கொண்டாட்டம் இவர்களுக்கு சுவிஸ் உதயம் இணையத்தளம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது
2019ஆம் ஆண்டு ஆங்கில புதுவருடம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிறந்துள்ளது.
மலர்ந்துள்ள ஆங்கில புதுவருடத்தை சகல பகுதிகளிலும் உள்ள மக்கள் வெகு …
பிரிவினையை ஏற்படுத்தும் காரணிகளுக்குள் சிக்கக்கூடாது: சம்பந்தன்
சமூகங்களை இன, மத அடிப்படையில் பிரிக்கும் குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளுக்கெதிராக செயற்பட இந்த புதிய வருடத்தில் திடசங்கற்பம் …
தமிழ்மக்களுக்கான சேவைகளை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது; கோடீஸ்வரன்!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையோ அல்லது எம்மையோ எந்தச்சக்தியாக இருந்தாலும் குழப்பவோ அல்லது மக்கள் சேவைகளைத்தடுக்கவோ முடியாது, மக்களுக்காக எந்தவேளையிலும் எங்களது சேவை …
வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது மாற்றுத்திறனாளிகளுக்கான உதய ஒளி அமைப்பின் அலுவலகம்
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான உத்தியோகபூர்வ அலுவலகம் …
அதிபர் வெற்றிடங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் -கல்வி அமைச்சு
தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்கள், ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள …