சுவிஸ் உதயம் அமைப்புக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவிப்பு

சுவிஸ் உதயம் அமைப்புக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பல்வேறு உதவிகளை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் சுவிஸ் உதயத்தின் நிருவாகத்தினர் …

புது வருடத்தில் பொலிஸ்மா அதிபரின் அதிரடி நடவடிக்கை

நாடெங்கிலும் உள்ள சட்ட விரோத துப்பாக்கிகளை மீட்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந் நடவடிக்கை பொலிஸ்மா …

அரசாங்க ஊழியர்களுக்கு கவலை -பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைவு

மலர்ந்திருக்கும் புத்தாண்டில் விடுமுறைகள் குறைந்த ஆண்டாக 2019ம் ஆண்டு காணப்படுகின்றது.

23 பொது விடுமுறை தினங்களில் ஒன்பது விடுமுறைகள் வாரஇறுதி …

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் புதிய ஆண்டுக்கான அரச பணிகளை ஆரம்பித்தல் தொடர்பான நிகழ்வு

2019ம் ஆண்டின் முதல் நாளான இன்று காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் உத்தியோகத்தர்கள் தமது அரச …

தற்கால தொழினுட்ப வளர்ச்சி ஆக்கிரமிப்பின் மத்தியிலும் பாரம்பரிய கலை கலாசார பண்பாட்டுகளை மறைந்து போகச் இடமளிக்கலாகாது

தற்கால தொழினுட்ப வளர்ச்சி ஆக்கிரமிப்பின்  மத்தியிலும் பாரம்பரிய கலை  கலாசார பண்பாட்டுகளை மறைந்து போகச் இடமளிக்கலாகாது  ஏறாவூர் நகர பிரதேச …

புதுவருடம் மலர்ந்தது – கொண்டாட்டம் இவர்களுக்கு சுவிஸ் உதயம் இணையத்தளம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது

2019ஆம் ஆண்டு ஆங்கில புதுவருடம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிறந்துள்ளது.

மலர்ந்துள்ள ஆங்கில புதுவருடத்தை சகல பகுதிகளிலும் உள்ள மக்கள் வெகு …

பிரிவினையை ஏற்படுத்தும் காரணிகளுக்குள் சிக்கக்கூடாது: சம்பந்தன்

சமூகங்களை இன, மத அடிப்படையில் பிரிக்கும் குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளுக்கெதிராக செயற்பட இந்த புதிய வருடத்தில் திடசங்கற்பம் …

தமிழ்மக்களுக்கான சேவைகளை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது; கோடீஸ்வரன்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையோ அல்லது எம்மையோ எந்தச்சக்தியாக இருந்தாலும் குழப்பவோ அல்லது மக்கள் சேவைகளைத்தடுக்கவோ முடியாது, மக்களுக்காக எந்தவேளையிலும் எங்களது சேவை …

வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது மாற்றுத்திறனாளிகளுக்கான உதய ஒளி அமைப்பின் அலுவலகம் 


மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான உத்தியோகபூர்வ அலுவலகம் …

அதிபர் வெற்றிடங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் -கல்வி அமைச்சு

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்கள், ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள …