கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திரு நாளை முன்னிட்டு நாளைய தினம் இலங்கையிலுள்ள அனைத்து தமிழ்மொழிமூலப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி …

‘கிழக்குப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்’

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படுமென, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்துள்ளாரென, அம்பாறை மாவட்ட வேலையில்லாப் …

கர்ப்பிணித் தாய்மார்களின் சிகிச்சை நிலைய கட்டிட திறப்பு விழா


மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களின் சிகிச்சை நிலைய கட்டிட திறப்பு விழா …

வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

கிராமத்திற்கு கிராமம் விடமைப்புத் வேலைத்திட்டத்தின் கீழ் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுமுந்தன் வெளி கிராமத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட …

மட்டக்களப்பு மாவட்ட பொங்கல் விழா

மட்டக்களப்பு மாவட்ட பொங்கல் விழா,  போரதீவுப்பற்று பிரதேச செலயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை, கருணைமலை சித்தி விநாயகர் ஆலயத்தில், மாவட்ட செயலாளர் …

‘சமஷ்டி இருந்தால் ஆதரவளிக்கமாட்டோம்’

புதிய அரசமைப்பு யோசனையில், சமஷ்டிக்கான தன்மைகள் உள்ளடக்கப்படுமாயின், அதற்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லையென, ஐக்கிய தேசிய கட்சியின் பின்னிலை நாடாளுமன்ற …

நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது -கோடீஸ்வரன் தெரிவிப்பு

இந்த நாட்டினுடைய அரசியலைத் தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் திகழ்கின்றது அதாவது எந்தக் கட்சியினர் ஆட்சி …

உரிமையினை வெற்றெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றது – தவிசாளர் கலையரசன்



பாதிக்கப்பட்டு இருக்கின்ற தமிழர்களுக்கான உரிமையினை வென்றெடுக்கவேண்டும் என்பதற்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்ற காலகட்டத்தில் தெருவில் நின்று …

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை நெல் கொள்வனவுகள் அறுவடை தொடக்கத்தில் இருந்தே நடைபெறவுள்ளது. இதற்கான முடிவுகள் மாவட்ட அரசாங்க அதிபர் …