சேனைக்குடியிருப்பு விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட துரைவந்தியமேட்டுக்கிராமத்தில் சேனா புழுவைக்கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் சோளன் அறுவடை விழாவும் வெள்ளிக்கிழமை வே.பாலு …
Day: January 19, 2019
சுவிஸ்வாழ் ஈழத்து கிழக்குவாழ் மக்களின் 6 ஆவது தடவையாக பேர்ன்நகரில் நடாத்தப்படும் ஊரும் உறவும் பொங்கல் விழா நாளை
(சா.நடனசபேசன்)புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில்6 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊரும் உறவும்பொங்கல் விழா-2019 எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சுவிஸ் நாட்டின் பேர்ன்நகரில் Treffpunkt wttigkofenJupiterstresse 15 ,3015 Bern15 இல்இடம்பெறவுள்ளது. …
புலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்
புலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்.புலம்பெயர் தமிழர்களின் எண்ணக்கருவானது நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியில் கவனம் செலுத்தினால் மட்டக்களப்பு …
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக எவ். சீ. ராகல் நியமனம்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அதே பல்கலைக்கழகத்தின் பௌதீகவியற்றுறைப் பேராசிரியர் எவ். சீ. ராகல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழத்தின் …
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சை உருவாக்க ரணில் இணக்கம்
மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் …
’பௌத்தத்துக்கு முன்னுரிமை: மஹிந்த அணியினர் விரும்பவில்லையா’
உத்தேச அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை மஹிந்த அணியினர் விரும்பவில்லையா என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற …
எமது தமிழர் கலாச்சாரத்தை நாங்களே மருவ விட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இராஜராஜ சோழன் கால்பதித்த இடமெல்லாம் எமது தமிழர் கலாச்சாரம் இன்றும் இருக்கின்றது. ஆனால் நாங்கள் அதனை மருவ விட்டுக் கொண்டிருக்கின்றோம். …
உறவு வலயத்துக்குள் தமிழும் வேண்டும்: சீன தூதுவர்
இலங்கை மக்களுடனான தமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் செங் யுவான், …