கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மீண்டும் ஏப்ரல் மாதம் 03ம் திகதி வரை

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மீண்டும் ஏப்ரல் மாதம் 03ம் திகதி

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் சாஜன் மீது தாக்குதல் !

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஒருவர் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் சாஐன் ஒருவர் படுகாயமடைந்த …

தலைமைத் தபால் அலுவலகத்தின் சேவைக்காக ஆயிரம் தபால் அதிபர்கள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

தலைமைத் தபால் அலுவலகத்தில் சேவைக்காக ஆயிரம் தபால் அதிபர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

கண்டி பொக்காவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் …

வடக்கிலும் பெரும்பாலான சேவைகள் ஸ்தம்பிதம்

கிழக்கு மாகாணத்தில் அனுஸ்டிக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வடக்கிலும் பெரும்பாலான சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்தன.

ஐ.நா இலங்கைக்கு கால …

பட்டதாரிகள் 8500பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை ; அகிலவிராஜ்

பட்டதாரிகளுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு 8500 பட்டதாரிகளை இவ்வருடத்தில் ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் …

சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்திப்பு.



சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்திப்பு இன்று மட்டக்களப்பு …