இலங்கையில் குண்டுகளால் தாக்கினோம்’ உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ்

இலங்கையில் தாமே தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது.

இந்த தகவலை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ செய்தி …

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதல் மனித குலத்துக்கு எதிரானது – கண்டனத்தினை வெளியிட்டது சுவிஸ் உதயம் அமைப்பு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதல் மனித குலத்துக்கு எதிரான நாசகாரச் செயலாக இருப்பதுடன் சுதந்திரமாக வழிபாட்டை மேற்கொள்ள முடியாத …

சற்று முன் தென்னிலங்கையில் சிரிய நாட்டவர் கைது! தீவிர விசாரணையில் பொலிஸார்!

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்கல்களுடன் தெடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் சற்று முன்னர் கைது …

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்பள்ளி பாலர் பாடசாலைகளும் 29ம் திகதி ஆரம்பிக்கப்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்பள்ளி பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் 29 திகதி ஆரம்பிக்கப்படும் என முன்பள்ளி பாலர் பாடசாலைகள் …

மட்டக்களப்பு சீவோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் காத்தான்குடி

மட்டக்களப்பு சீவோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக …

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் மர்மான பார்சல்

கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் மர்மான பார்சல் காணப்படுவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து மக்களை உடனடியாக …

சகல பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம்திகதியே ஆரம்பம் -கல்வி அமைச்சர் அறிவிப்பு


பாடசாலைகளைகள் மீண்டும் நாளை ஆரம்பிக்கப்படமாட்டாது சகல பாடசாலைகளும் எதிர் வரும் 29 ஆம்திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் …

குண்டுத் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பலியானொரின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் …