நீர்கொழும்பில் பதற்றம்! ஊரடங்கு சட்டம் அமுல்

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு முதல் நாளை காலை 7 …

சஹாரான் குழுவின் மற்றுமொரு இடம் தாழங்குடாவில் கண்டுபிடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாதிகளால் மோட்டார் சைக்கிளில் குண்டு வைத்து பயிற்சித்துப் பார்த்த …

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்

நேற்றைய தினம் 03.05.2019 திகதி  யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதலின் போது மாணவர் விடுதியிலிருந்து இன அழிப்பிற்கான புகைப்படங்கள் …

துறைநீலாவணை பிரதேசவைத்தியாலையின் அபிவிருத்திக்குழுவின் விஷேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு துறைநீலாவணை பிரதேசவைத்தியாலையின் அபிவிருத்திக்குழுவின் விஷேட கலந்துரையாடல் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் தலைவர் அதிபர் ஆ.யோகராசா தலைமையில் சனிக்கிழமை மதியம் வைத்தியசாலையில் …

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தொடர்புபடுத்தப்படுகின்றார். இவ்விடயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின்

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியின் பின் வெளிவந்து கொண்டிருக்கின்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான பல்வேறு செய்திகளுடனும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். …

முஸ்லிம்கள் திருக்கோவில் பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் வைக்க அனுமதியில்லை

நாட்டில்  ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலையடுத்து முஸ்லிம்களின் பாதுகாப்புக்கருதி திருக்கோவில் பிராந்தியத்தில் முஸ்லிம்களுக்கு கடை வைக்க தற்காலிகமாக அனுமதிப்பதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் …

காத்தான்குடியில் மூன்றாவது நாளாகவும் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் மூன்றாவது நாளாகவும் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஆறாம் …