அரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு

அரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் …

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதிக்கிடையில் விசேட சந்திப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர …

எருவில் கண்ணகி அம்மன் ஆலயம் விழாக்கோலம் பூண்டது பிரதேச மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு

இலங்கைத் தீவில் ஆகமம் சாராத வழிபாட்டு முறைகளில் கண்ணகி வழிபாடு பிரசித்தி பெற்றது. இவ் வழிபாட்டு முறைமையை சிங்கள பௌத்த …

முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றுமாறு நான் எந்த சந்தர்ப்பத்திலும் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றுமாறு நான் எந்த சந்தர்ப்பத்திலும் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை என …

பாராளுமன்றம் முற்றுகையிடப்படும்-விமல் வீரவன்ச எம்பி

அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை இன்னும் இரு வாரங்களுக்குள் விவாதத்திற்கு எடுக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்காவிட்டால் …

கல்முனையில் ஒசாமா பின்லேடனின் புத்தகத்துடன் சந்தேகநபர் கைது

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கிய சந்தேகத்தின் பேரில் கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் …