கோட்டா முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் – ஸ்ரீநேசன்

கோட்டாபய ராஜபக்ஷ முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணத்தில் நூலகம் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளே

யாழ்ப்பாணத்தில் நூலகம் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளே, தமிழர்களுக்கு அவர்கள் மீதான …

கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இலவச வைத்திய முகாம்

கல்முனை பிராந்திய  இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இலவச வைத்திய முகாம் ஞாயிற்றுக்கிழமை

எழுக தமிழ்“ எழுர்ச்சிப் பேரணிக்கான முதற்கட்ட யாழ் சிவில் அமைப்புகளுக்கிடையிலான சந்திப்பு

தமிழ் மக்கள் பேரவையின் “எழுக தமிழ்“ எழுர்ச்சிப் பேரணிக்கான முதற்கட்ட யாழ் சிவில் அமைப்புகளுக்கிடையிலான சந்திப்பு  10 ஆம் திகதி

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த …

கல்லடியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஐஸ் தொழிற்சாலையில் தீ

மட்டக்களப்பு, கல்லடியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஐஸ் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்திற்கு அருகில் உள்ள …

மட்டக்களப்பில் அதிகாலை கோர விபத்து

மட்டக்களப்பு நாவற்குடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

ஏறாவூரில் இருந்து   கோழிகளை ஏற்றிச் சென்ற …