சாய்ந்தமருதில் அரசியல் புரட்சிகர முன்னணி உதயம்

எம்.ஏ.ஆர்.எம்.முஸ்தபா
 
 
தற்போதய இலங்கையின் அரசியல் கள நிலவரம் மற்றும் எதிர்கால அரசியல் காய் நகர்த்தல் தொடர்பில் ஆராயும் வகையில் அரசியல்

தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சை  வினாத்தாள் திருத்தப் பணிகள் இன்று ஆரம்பம்

2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சை  வினாத்தாள் திருத்தப் பணிகள் இன்று (15) ஆரம்பாகியுள்ளன.

எதிர்வரும் 20ஆம் திகதிவரை …

இடியுடக்கூடிய மழையுடன் காற்றின் வேகமும் அதிகரிக்கவாய்ப்பு -வானிலை அவதான நிலைம்

நாடு முழுவதும், குறிப்பாக மேல், தென், சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின்

வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்படும்

2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பட்டியல் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படும் என தேர்தல் ஆணையகம்

அட்டாளைச்சேனையில் பதற்றம்! நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிப்பு

அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய கிராமங்கள் இன்று அதிகாலை முதல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் …

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, நுவரெலியா, மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) …

திருகோணமலையில் பதற்றம்? கார் எரிப்பு, கடைக்கு சேதம்!

திருகோணமலை அலஸ்கார்டின் பகுதியில்  புதன்(14) இரவு ஏற்பட்ட வீதி விபத்தை தொடர்ந்து  கார் ஒன்று எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் …

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக தமிழர் தரப்பை நோக்கி மூன்றாவது முறையாக நிறைவேற்று சனாதிபதி தேர்தல் வருகிறது.

 
 
ஏற்கனவே, இரண்டு முறை மாற்றம் கேட்டு வாக்களித்த தமிழ் பேசும் சமூகம் தாம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்ற படாமல் நிலுவையில்