அரச அரசசார்பற்ற நிறுவனமாக இருந்தாலும் பிரதேசசெயலகத்திற்குத் தெரியப்படுத்தாமல் எந்த வித உதவிகளையும் செய்யமுடியாது ஏன் என்றால் நீங்கள் அவ்வாறான உதவிகளைச் …
Day: August 19, 2019
ராணமடு- பூச்சிக்கூடு வீதி பயணிக்கமுடியாத நிலை-செப்பநிட்டுத்தருமாறு மக்கள் கோரிக்கை
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட ராணமடுவில் இருந்து பூச்சிக்கூடுக்குச் செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக காட்சியளிப்பதனால் பிரயாணிகள் பயணம்
… நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள்
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு, …
மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கு திறன்விருத்தி அமைச்சின் வழிகாட்டுதலில் விசேட பயிற்சி
நாட்டில் வளர்ச்சி கண்டுவரும் சுற்றுலாத்துறையில் நிலையான வேலை
வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு மற்றும் வியாபார விருத்திக்கான
ஒருங்;கினைந்த திட்டங்களுக்கு உதவும் வகையில்
திருக்கோவில் பொத்துவில் பிரதேசங்களில் பாரிய குடிநீர்த்தட்டுப்பாடு! 30ஆயிரம் மக்கள் மோசமாகப்பாதிப்பு:
திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேசபைக்குட்பட்ட பல கிராமங்களில் மக்கள் பாரிய குடிநீர்ப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 5ஆம் மாதம் முதல் குழாய்நீர்விநியோகமும்
… தெ.கி.ப.கலையின் கலாசார பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் இங்கிலாந்து பயணம்!
(சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா)
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தனது சமூக ஆய்வு விடயமாக
… பெரியநீலாவணை நாககன்னிஅம்பாளின் மஹோற்சவம்.
(சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா)
கல்முனையைடுத்துள்ள பெரியநீலாவணை ஸ்ரீ நாககன்னி அம்பாள் தேவஸ்தானத்தின் 21ஆவது வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி
பல குழுக்களாக பிரிந்து நின்றாலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பது தமிழ் தலைமைகளின் சிறப்பு – இப்படி கூறுகின்றார் ஹசன் அலி
( ரனா)
தமிழ் அரசியல் தலைமைகள் எத்தனை குழுக்களாக பிரிந்து நின்றாலும் அவை அத்தனையும் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்கின்றன,