போரதீவுப்பற்று பிரதேசசெயலகப்பிரிவில் உதவிசெய்கின்ற பொது அமைப்புக்களின் மாதாந்த ஒன்றுகூடல்

அரச அரசசார்பற்ற நிறுவனமாக இருந்தாலும் பிரதேசசெயலகத்திற்குத் தெரியப்படுத்தாமல் எந்த வித  உதவிகளையும் செய்யமுடியாது ஏன் என்றால் நீங்கள் அவ்வாறான உதவிகளைச் …

ராணமடு- பூச்சிக்கூடு வீதி பயணிக்கமுடியாத நிலை-செப்பநிட்டுத்தருமாறு மக்கள் கோரிக்கை

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட ராணமடுவில் இருந்து பூச்சிக்கூடுக்குச் செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக காட்சியளிப்பதனால் பிரயாணிகள் பயணம்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு, …

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கு திறன்விருத்தி அமைச்சின் வழிகாட்டுதலில் விசேட பயிற்சி

நாட்டில் வளர்ச்சி கண்டுவரும் சுற்றுலாத்துறையில் நிலையான வேலை

வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு மற்றும் வியாபார விருத்திக்கான

ஒருங்;கினைந்த திட்டங்களுக்கு உதவும் வகையில்

திருக்கோவில் பொத்துவில் பிரதேசங்களில் பாரிய குடிநீர்த்தட்டுப்பாடு! 30ஆயிரம் மக்கள் மோசமாகப்பாதிப்பு:

திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேசபைக்குட்பட்ட பல   கிராமங்களில் மக்கள் பாரிய குடிநீர்ப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். 
 
கடந்த 5ஆம் மாதம் முதல் குழாய்நீர்விநியோகமும்

தெ.கி.ப.கலையின் கலாசார பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் இங்கிலாந்து பயணம்!

(சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா)
 
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தனது சமூக ஆய்வு விடயமாக

பெரியநீலாவணை நாககன்னிஅம்பாளின் மஹோற்சவம்.

(சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா)
       
 
கல்முனையைடுத்துள்ள பெரியநீலாவணை ஸ்ரீ நாககன்னி அம்பாள் தேவஸ்தானத்தின் 21ஆவது வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி

பல குழுக்களாக பிரிந்து நின்றாலும் ஒரே இலக்கை  நோக்கி பயணிப்பது தமிழ் தலைமைகளின் சிறப்பு – இப்படி கூறுகின்றார் ஹசன் அலி

 
 
                                ( ரனா)
 
தமிழ் அரசியல் தலைமைகள் எத்தனை குழுக்களாக பிரிந்து நின்றாலும் அவை அத்தனையும் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்கின்றன,