பா.உ யோகேஸ்வரன் நிதி ஒதுக்கீட்டில் புதூர் 05ம் குறுக்கு வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புதூர் திமிலைதீவு பிரதான வீதியின் 05ம் குறுக்கு வீதியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் …

சமய நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ நா சபையின் விஷே‪ட அறிக்கையாளர் அஹமட் சஹீத் மட்டக்களப்பிற்கு விஜயம்

(சதீஸ்)
 
சமயம் மற்றும் நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விஷே‪ட அறிக்கையாளர் அஹமட் சஹீத்  திங்கட்கிழமை 19.08.2019

நாட்டின் பாதுகாப்பு கருதி அனைவரும் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் – கருணா

(சதீஸ்)
 
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் பயங்கரவாததை முற்றாக நீக்குவதற்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கிவேண்டும்

அரசாங்கத்தின் என்ர பிறைஸ் சிறிலங்காஇலகு கடன் திட்டத்தில் மட்டக்களப்பில் 5கோடி ரூபா வழங்கல்.

அரசாங்கத்தின் என்ர பிறைஸ் சிறிலங்கா  இலகு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகள்,மீனவர்கள், மற்றும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு

20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பார் வீதியில் அமைந்துள்ள குறுக்கு வீதியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட …

பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக புதிய மாணவர்கள் பதிவு

2018 – 2019 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக புதிய மாணவர்களைப் பதிவு செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழகங்கள் …

பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி மட்டக்களப்பில்பாரிய ஆர்ப்பாட்டம்

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி, மட்டக்களப்பு – கிரானில், (19) பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிரான் …