வரலாற்று சிறப்பு மிக்க கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் வியாழக்கிழமை(29) தேரோட்டம் 29 வியாழன் காலை 8.45
Day: August 29, 2019
உண்ணாவிரதம் ,சத்தியாக்கிரகம், என்று இருந்திருந்தால்க வெள்ளை வேனில் ஏற்றிச் செல்லப்பட்டு இருப்பார்கள்
(எஸ்.குமணன்)
முன்னைய மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் கல்முனையில் வீதியில் இறங்கி உண்ணாவிரதம் ,சத்தியாக்கிரகம், என்று இருந்திருந்தால் இரவோடு இரவாக வெள்ளை …
கன்னியா வெண்ணீறூற்றுப் பகுதியில் விகாரை கட்டுவதற்கான இடைக்காலத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது…
(துதி)
இந்துக்களின் புனித பிரதேசமாகக் காணப்படும் திருகோணமலை, கன்னியா வெண்ணீறூற்றுப் பிரதேசத்தில் அண்மையில் விகாரை அமைப்பது தொடர்பில் இடம்பெற்ற சர்ச்சை
… விபத்தில் இருவர் பலி
(எஸ்.குமணன்)
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து புதன்கிழமை (28) இரவு …
மட்டக்களப்பில் பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பிப்பதற்கான கூட்டம் இடம்பெறவுள்ளது
(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் 2019/2020 ஆம் ஆண்டுக்கான பெரும்போகப் பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் வாரமளவில்
… சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கைதான சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில்
(எஸ்.குமணன்)
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கைதான சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்ககுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
… ஓமந்தை, கல்முனையில் நடைபெறும் போராட்டங்களில் கலந்துகொள்ள நீதியரசர் விக்னேஸ்வரன் அழைப்பு
வடக்கு கிழக்கின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து காணாமல் போனவரக் ளின் சரவ் தேச தினமனா ஆகஸ்ட் 30 …
மட்டக்களப்பில் இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி
(க. விஜயரெத்தினம்)
இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.ஒருவருடைய மத, இன, நம்பிக்கைகளில் இன்னொருவர் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள …