கல்முனை தமிழ் கல்விக்கோட்டத்திற்கான கோட்டக்கல்விப் பணிப்பாளராக எஸ்.சரவணமுத்து பதவியேற்பு

(சா.நடனசபேசன்)

கல்முனை கல்விவலயத்திற்குட்பட்ட கல்முனை தமிழ் கல்விக்கோட்டத்திற்கான  கோட்டக்கல்விப் பணிப்பாளராக பாண்டிருப்பைச் சேர்ந்த எஸ்.சரவணமுத்து இன்று 2 ஆம்திகதி திங்கட்கிழமை  …

நல்லாட்சியில் அபிவிருத்திகள் எதுவும் இடம்பெறவில்லை.

(எஸ்.குமணன்)
நல்லாட்சியில் அபிவிருத்திகள் எதுவும் இடம்பெறவில்லை என கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல  சங்க ரத்ன தேரர்  தெரிவித்தார்.

கம்பரெலிய திட்டத்தில்  ஆரையம்பதி,வாகரை, வாழைச்சேனை,உள்ளிட்ட தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பு.

(க. விஜயரெத்தினம்)
 
 
 

கம்பரெலிய திட்டத்தில் ஆரையம்பதி  வாகரை, வாழைச்சேனை, கிரான், வவுணதீவு உள்ளிட்ட தமிழ் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் …

எழுக தமிழுக்கு ஆதரவுகோரி கிளிநொச்சி கரையோரப் பகுதிகளில் பரப்புரை!

எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கு ஆதரவுகோரி ஞாயிறு அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் எழுக தமிழ் பரப்புரைக் குழுவினரால் பரப்புரை

இலவச வீசா வசதி எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் நீடிப்பு

48 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீசா வசதி எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த …

ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் வருடாந்த திருவிழா சிறப்புடன் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

 

(எஸ்.சதீஸ்)

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 65ஆவது வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை 30ம் …

சுவிஸ் உதயத்தின் பழையதலைவர் நீக்கப்பட்டு புதிய தலைவராக ரி.சுதர்சன் தெரிவு

சுவிஸ் உதயத்தின் புதிய தலைவராக ரி.சுதர்சன் அவர்கள் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சுவிஸ் உதயத்தின் புதிய தலைவரைத் தெரிவுசெய்வதற்கான விஷேட பொதுக் …