ஏறாவூர் பற்று பிரதேச பெரும்போக பயிற்செய்கை ஆரம்ப கூட்டம்

(த.தவக்குமார்)

மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பற்று பிரதேச பெரும்போக பயிற்செய்கை ஆரம்ப கூட்டம் நேற்று  (திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர்

பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் பணி பகிஷ்கரிப்பில்

(எஸ்.குமணன்)
 
அம்பாறை மாவட்டம்  தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (10)

இன்று புதுநகரில் ஆரம்பகல்வி கற்றல்வளநிலையம் திறப்புவிழா

(காரைதீவு நிருபர்சகா)
 

கல்வியமைச்சின் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற திட்டத்தின்கீழ் சம்மாந்துறைவலய மல்வத்தை புதுநகரம் அ.த.க.பாடசாலையில் நிருமாணிக்கப்பட்ட ஆரம்பக்கல்வி …

திருக்கோவில் பிரதேசசெயலக நிருவாக உத்தியோகத்தராக திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா பதவியேற்பு

(காரைதீவு  நிருபர் சகா)
 
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய நிருவாக உத்தியோகத்தராக காரைதீவைச் சேர்ந்த திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா (9)

அம்பாறை தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறும் நிலை ஏற்பட்டு வருகிறது. கவீந்திரன் கோடீஸ்வரன்

(எஸ்.குமணன்)
அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒற்றுமையுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தாவிடில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்

முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் பிள்ளையானை சிறையில் சந்தித்து கலந்துரையாடினார்.

(க.விஜயரெத்தினம்)
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள்