போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பணிப்பறக்கணிப்பை கைவிட்டனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை இ.போ.ச. பஸ் ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை (16) ஆம் திகதி ஆரம்பித்த பணிப்பகிஸ்கரிப்பு  புதன்கிழமை  தொடர்ந்த …

உதவி செய்யாவிட்டால் சோர்ந்துபோய் ஒதுங்கியிருக்கப்போவதில்லை! தொடர்மாடி வீட்டுத்திட்ட மக்கள்முன் தவிசாளர் ஜெயசிறில்.

(காரைதீவு  நிருபர் சகா)
 
யாரும் உதவிசெய்யவில்லை என்பதற்காக சோர்ந்துபோய் ஒதுங்கியிருப்பவன் நானல்ல. இருக்குமிடம்சென்று எனது மக்களுக்காக எதையெல்லாம் பெற்றுக்கொடுக்கமுடியுமோ அதையெல்லாம்

சில வருடங்களில் எல்லோரும் விவசாயியாக வரப்போகின்றேன் என கூறும் காலம் வரும் : அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் !!

நூருல் ஹுதா உமர் 
 
இப்போது இருக்கும் மாணவர்களிடம் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக போகின்றீர்கள் என்று கேட்டால் எல்லோரும் பல்வகையான துறையை

கோப் குழுவில் ஆஜராகுமாறு ஹிஸ்புல்லாவுக்கு அழைப்பு.திகதியை மாற்றம் செய்த பின்னர் வெளிநாடு பறந்தார் ஹிஸ்புல்லாஹ்

(க. விஜயரெத்தினம்)
கோப் குழுவில் ஆஜராகுமாறு ஹிஸ்புல்லாவுக்கு அழைப்பு.திகதியை மாற்றம் செய்த பின்னர் வெளிநாடு பறந்தார் ஹிஸ்புல்லாஹ். 

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் …

கல்முனைகுடியில் தராசில் கஞ்சாவினை அளந்த பெண்கள் உட்பட மற்றுமொருவர் கைது

(எஸ்.குமணன்)

கல்முனைகுடி பகுதியில் 7 கிலோ கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தின் பெயரில் கைதானவர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு

தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த நபர் விடுதலை

 

(எஸ்.குமணன்)

தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றஞ்சாட்டின் அடிப்படையில் கைதான நபரை 3 …

மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை   மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம்