உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு இது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று கல்முனையில் திங்கட்கிழமை (30) இடம்பெற்றது .
 
கல்முனை

20 நாளாகத் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியதாக  கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்.

(-க. விஜயரெத்தினம்)
20 நாளாகத் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியதாக 
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்.

ரணிலின் வாகனத்தில் அஷ்ரபின் போராளிகள் ஏறப்போவதில்லை : தலைமைத்துவ சபைக்கு தே. கா. மீயுயர் சபை அதிகாரமளிப்பு !!!

நூறுல் ஹுதா உமர். 
 
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய காங்கிரஸ் யாருக்கு

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது.

நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் …

அதிசயம் ஆனால் உண்மை: அற்புதம்!! சுடர்விட்டெரியும் தீச்சுவாலையில் கருகாத வேம்பு!

(காரைதீவு நிருபர்சகா)
வெந்தணலில் வேகாதது எதுவுமில்லை. வீரவிறகுக்கட்டைகள் நிறைய அடுக்கப்பட்டு தீமூட்டப்பட்டு வானளாவ எழுந்து தீப்பிழம்பு கனல் பறக்கும் இடத்தில்