சுவிஸ் உதயம் மற்றும் வெற்றிரெப் இணையத்தின்; ஏற்பாட்டில் வேப்பையடி மாணவர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கிவைப்பு

(சா.நடனசபேசன்)

நவராத்திரி விழாவினை முன்னிட்டு வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் உதயம் அமைப்பு …

வெளியாகிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பப்படிவங்கள்

வெளியாகிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் இம்மாதம் 21 ஆம் திகதி வரை …

மாட்டுடன் மோதியதில் பாரிய விபத்து

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் நேற்று இரவு சிறியரக வான் எருமை மாட்டுடன் மோதியதில் பாரிய …

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 78மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைப்பு.

(க. விஜயரெத்தினம்)
 

தற்போது வெளியாகியுள்ள புலமைப்பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் புலமைப் பரீட்சையில் இமாலயச்சாதனை படைத்துள்ளதாக மட்டக்களப்பு மேற்கு …

முள்ளை முள்ளால் எடுக்கும் நிலைதான் கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் தமிழர்கள் முடிவாக இருந்தது, பா.அரியநேத்திரன்,மு.பா.உ

சரத்பொன்சேகாவும் மகிந்தராசபக்சவும் போட்டியிட்ட 2010,ஜனாதிபதி தேர்தலில் இந்த இரண்டு இனப்படுகொலையாளர்களையும் விட எதிரும் புதிருமாக வேறு ஒரு வேட்பாளர் பொது …

தமிழ் மக்களின் விடியலை கொள்வதற்காகத்தான் விடுதலைப்புலிகள் வென்றெடுத்து பேச்சுவார்த்தைக்கு சென்றனர்

பேரினவாத சக்திகள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்தி சிதைக்க எத்தனிப்பதை நாங்கள் கண்கூடாக காண்கின்றோம்