சுவிஸ் நாட்டில் இருந்து விமலநாதன்மற்றும் அக்கரைப்பாக்கியன் ஆகியோர் நாடுதிரும்பினர்

சுவிஸ் உதயத்தின் 15வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணத்தின் தலைவரும் ஒய்வுநிலை பிரதிக்கல்விப்பாணிப்பாளருமான திரு.மு.விமலநாதன்  மற்றும் சுவிஸ்

ஒன்றரைக்கோடிருபா பெறுமதியான கண்சிகிச்சைசாதனம் அன்பளிப்பு. புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பு மார்க்பெனி நேரடிவிஜயம்!

 

லண்டன் புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பு  சுமார் ஒன்றரைக்கோடிருபா
பெறுமதியான கண்சத்திரசிகிச்சைக்கான நவீன சாதனமொன்றை கல்முனை
ஆதாரவைத்தியசாலைக்கு வழங்கியுள்ளது.

இச்சாதனத்தை கையளிக்கும்வைபவம் …

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய புதியதோர் பொருளாதார மேம்பாட்டுக்கான புரட்சியின் பங்காளிகளாக இருப்பதற்கு கிழக்கு மக்கள் எப்போதும் என்னோடு இணைந்திருங்கள். கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிப்பு.

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய புதியதோர் பொருளாதார மேம்பாட்டுக்கான புரட்சியின் பங்காளிகளாக இருப்பதற்கு கிழக்கு மக்கள் எப்போதும் இணைந்திருக்கவும்.இவ்வாறான பொருளாதார புரட்சி

மரித்த விசுவாசிகளின் தின அனுஷ்டிப்பு வழிபாட்டிற்காக ஆலையடிச்சோலை சேமக்காலை துப்பரவு

எதிர்வரும் 02ம் திகதி இடம்பெறவுள்ள மரித்த விசுவாசிகளின் தின அனுஷ்டிப்பு வழிபாட்டிற்காக மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை சேமக்காலையை துப்பரவு செய்யும்