மூன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்

 
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்ற  மூன்று பெயர்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் 15ம் திகதி இந்துகல்லூரியின் வழங்கல்

டெங்கு நோய் தீவிரமடைந்து வருவதாக அறிவிப்பு

நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் …

ஊடக விதிமுறைகளை மீறும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை

ஊடக விதிமுறைகளை மீறும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் …

விலை அதிகரிக்க வாய்ப்பு

மரக்கறிகளின் விலையானது எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கக்கூடுமென பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் …

மாமன்னன் இராஜராஜ சோழனின் 1034 ஆம் ஆண்டு சதயவிழா!

படங்கள் வி.ரி.சகாதேவராஜா -காரைதீவு  நிருபர்
உலகப்பிரசித்திபெற்ற தஞ்சைப் பெருங்கோயிலைக்கட்டிய மாமன்னன் இராஜஇராஜசோழனின் 1034ஆவது ஆண்டு சதயவிழா செவ்வாயன்று(5) தஞ்சாவூரில் ஆரம்பமாகியது.