நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையுடனான காலநிலை நிலவி வருவதாக வளிமணிடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

(எம்.ஏ.றமீஸ்)
வட கிழக்கு பருவப் பெயர்ச்சி மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையுடனான காலநிலை நிலவி

களஞ்சியப்ப்படுத்தப்பட்டிருக்கும் நெல்லை விரைவாக அரிசியாக்கி லங்கா சதொச நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு துரித நடவடிக்கை

நிதியமைச்சின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எட்டு களஞ்சிய சாலைகளில் 2018 – 2019 மகாபோகத்தின் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்ப்படுத்தப்பட்டிருக்கும்

வெள்ள நீரை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்து வரும் அடைமழையினால் தாழ்ந்த பிரதேசத்தில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை