2020 ஆம் ஆண்டிலும் நானே.! – செங்கலடியில் ஜனாதிபதி

இன்னும் நிறைய வேலைகள் நிறைவேற்றப்படவுள்ளதால் தான் எதிர்வரும் 2020ம் ஆண்டுடன் அரசியலில் இருந்து விலக போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி – மாவடிவேம்பு மைதானத்தில் இடம்பெறும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Related posts