தைப் பொங்கல் விழாவும் கலாச்சார கூடமும் புதிய மாவட்ட அரசாங்க அதிபர்அவர்களினால் திறந்துவைபப்பு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று காலை தைப் பொங்கல் விழாவும் கலாச்சார கூடமும் புதிய மாவட்ட அரசாங்க …

மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப்போட்டியில் நிவேதிதா இல்லம் 550 புள்ளிகளை பெற்று இவ்வாண்டுக்கான சம்பியன்

கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப்போட்டியில் நிவேதிதா இல்லம் 550 புள்ளிகளை பெற்று இவ்வாண்டுக்கான சம்பியன்

மொழியால் இணைந்து சிறுபான்மையினர் தொடர்பில் வலிந்து விதைக்கப்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்க வேண்டும் : தே.கா அமைப்பாளர் வைத்தியர் வை.எஸ்.எம்.ஸியா !!

 
நூருல் ஹுதா உமர் 
 
 
தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் வரலாற்று ரீதியாக மிகவும் சினேகமாக வாழ்ந்து வந்தனர். எனினும், அரசியல்வாதிகளே