மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 18 ஆந் திகதி தொடக்கம்; 2020

தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக இரண்டாவது தடவையாகவும் அன்வர் முஸ்தபா நியமனம் !!

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக பேரவை உறுப்பினராக சம்மாந்துறையை சேர்ந்த கலாநிதி அன்வர் எம் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். 
 
இவர் இதற்கு முன்னரும்

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரர்ப்பனமும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வும்

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரர்ப்பன நிகழ்வும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வும்

சம்மாந்துறையில் தொழில் வழிகாட்டல் மற்றும் இலவச கல்விக் கருத்தரங்கு

க.பொ.த உயர் தர பெறுபேறுகளை பெற்ற மற்றும் க.பொ.த சாதாரண பரீட்சை முடித்த இளைஞர் யுவதிகளுக்காக க்றவுன் இன்டர்நேஷனல் அகடமி