சுவிஸ் உதயத்தின் பெயரைப் பயன்படுத்தி போலிக் கையொப்பம் இட்டவர்களுக்கு விரைவில் சட்டநடவடிக்கை

சுவிஸ் உதயம் அமைப்பினுடைய வங்கிக்கூற்று அறிக்கையினை post bank தவறுதலாக சுவிஸ் உதயம் அமைப்பில் இருந்து நிறுத்தப்பட்டவர்களின் விலாசத்திற்கு அனுப்பப்பட்டதனை …

மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 31 ஆந் திகதி தொடக்கம்; 2020

தேசிய காங்கிரசின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் : அதிரடி முடிவுகளுடன் களமிறங்க தேசிய காங்கிரஸ் தயாராகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர் கொள்வதற்கான தேர்தல் வியூகம் தேசியக் காங்கிரசின் தலைமைத்துவ சபையினால் கிழக்கு மாகாணமெங்கும் தொடர்ந்தேர்ச்சியாக

லண்டன் கனக துர்க்கையம்மன் ஆலயத்தினால் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு..

பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவித் திட்டங்களை வழங்கும் நிகழ்வானது இன்றைய தினம் (16) புதுக்குடியிருப்பு

பாலியல் பகிடிவதையிலீடுபட்டவர்களுக்கு அதிஉச்சதண்டனை வேண்டும். மலையகம்-கிழக்கு உள்ளுராட்சி பெண்ணுறுப்பினர்கள் சந்திப்பில் சீற்றம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் பாலியல் பகிடிவதையிலீடுபட்டவர்களுக்கு அரசாங்கம் உச்சக்கட்டத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
இவ்வாறு மலையகம்  மற்றும் கிழக்கு உள்ளுராட்சி மன்ற