சுவிஸ் உதயம் அமைப்பினுடைய வங்கிக்கூற்று அறிக்கையினை post bank தவறுதலாக சுவிஸ் உதயம் அமைப்பில் இருந்து நிறுத்தப்பட்டவர்களின் விலாசத்திற்கு அனுப்பப்பட்டதனை …
Day: February 17, 2020
மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 31 ஆந் திகதி தொடக்கம்; 2020
… தேசிய காங்கிரசின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் : அதிரடி முடிவுகளுடன் களமிறங்க தேசிய காங்கிரஸ் தயாராகிறது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர் கொள்வதற்கான தேர்தல் வியூகம் தேசியக் காங்கிரசின் தலைமைத்துவ சபையினால் கிழக்கு மாகாணமெங்கும் தொடர்ந்தேர்ச்சியாக
… லண்டன் கனக துர்க்கையம்மன் ஆலயத்தினால் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு..
பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவித் திட்டங்களை வழங்கும் நிகழ்வானது இன்றைய தினம் (16) புதுக்குடியிருப்பு
… பாலியல் பகிடிவதையிலீடுபட்டவர்களுக்கு அதிஉச்சதண்டனை வேண்டும். மலையகம்-கிழக்கு உள்ளுராட்சி பெண்ணுறுப்பினர்கள் சந்திப்பில் சீற்றம்!
யாழ்.பல்கலைக்கழகத்தில் பாலியல் பகிடிவதையிலீடுபட்டவர்களுக்கு அரசாங்கம் உச்சக்கட்டத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மலையகம் மற்றும் கிழக்கு உள்ளுராட்சி மன்ற
…