பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணப்பணி கிரமமான முறையில் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு ஊரடங்கு சட்டம் பிரப்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரையும் அரசினாலும்

ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தினால் காலடியில் மருத்துநீர் வழங்கிவைப்பு -மக்கள் நன்றிதெரிவிப்பு

(சா.நடனசபேசன்)

துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் புதுவருடத்திற்கான மருத்துநீர்  இன்று-13 ஆம் திகதி திங்கட்கிழமை …

சுவிஸ் உதயம் அமைப்பினால் மேலும் பல உதவிகள் வழங்கிவைப்பு

இன்று உலகை உலுக்கிக்கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு பூராகவும் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் …

தமிழ் சிங்கள பாரம்பரிய உறவை வலுப்படுத்தும் புத்தாண்டு. நாட்டில் கொரோனா நீங்க இறைபிரார்த்தனையிலீடுபடுவோம்!

அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் 34ஆவது வருடமான ‘சார்வரி’ என்ற பெயரிலான சித்திரைப் புதுவருடம் இன்று 13ம் திகதி

சார்வரி புதுவருடம் இன்றிரவு பிறக்கிறது.

அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் 34ஆவது வருடமான ‘சார்வரி’ என்ற பெயரிலான சித்திரைப் புதுவருடம் இன்று 13ம் திகதி