சட்டத்திற்கு முரணாக பொருத்தமற்ற நபர்களுக்கு பகிர்ந்தளிக்க எந்தவொரு ஏற்பாடும் எமது பிரதேசசெயலகத்தினால்முன்னெடுக்கப்படவில்லை

திருக்கோவில் பிரதேசத்தில் அரசகாணிகளை அரசகாணிக்கட்டளைச் சட்டத்திற்கு முரணாக பொருத்தமற்ற நபர்களுக்கு பகிர்ந்தளிக்க எந்தவொரு ஏற்பாடும் எமது பிரதேசசெயலகத்தினால்முன்னெடுக்கப்படவில்லையென்பதை இத்தால் தெரிவிக்கவிரும்புகிறேன்.

நீதிமன்றக் கட்டளையில் சுகாதாரம் தொடர்பான விடயத்தை மதித்தே நினைவேந்தலை நிறுத்துகின்றோம்

நீதிமன்றக் கட்டளையில் கொரோனா வைரஸ் தொடர்பான விடயம் சொல்லப்படாமல் மற்றைய விடயங்கள் சொல்லப்பட்டிருந்தால். அந்த விடயங்கள் பொய்யனவை என்பதனை நாங்கள்

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிப்பு

மட்டக்களப்பு தமிழரசு கட்சியினால் இன்று திங்கட்கிழமை(18)மதியம் நடத்தப்படவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்று …

துறைநீலாவணை தோம்புதோர் வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

இ.சுதா
 
துறைநீலாவணை தோம்புதோர் வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு
 
சப்ரிகம திட்டத்தின் கீழ் துறைநீலாவணை 7ம் வட்டார தோம்புதோர் வீதி

சமுகஇடைவெளியைப்பேணி உயர்தரவகுப்பைமுதலில் தொடங்குவோம்.

ஜனாதிபதி செயலகம் பாடசாலை ஆரம்பமாகும் திகதி பற்றி அறிவித்ததும் கல்வியமைச்சின் 15/.2020 சுற்றுநிருபப்படி முதலில் நாம் க.பொ.த.உயர்தர வகுப்புகளை சமுகஇடைவெளியைப்

சுவிஸ் உதயம் அமைப்பினால் தங்கவேலாயுதபுரம் பிரதேசத்தில் உதவிகள் வழங்கிவைப்பு


(சா.நடனசபேசன்)
இன்று உலகை உலுக்கிக்கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு பூராகவும் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை …