கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவரும் அரச புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு மரணம்

கல்முனைப் பொலிஸ் நிலையத்தில்  பணியாற்றியவரும் அரச புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று …

சலசலப்பு : கட்சிபேதமின்றி களமிறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்.

பொத்துவில் முஹுது மகாவிகாரையை அண்டிய பிரதேசங்களை அரசு கையக்கப்படுத்த போவதாக நேற்று பரவிய செய்தியை அடுத்து குறித்த பிரதேசத்தில் பதற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 04 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் இருந்தால் புதிய அரசியல் …

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு நிதி

கிழக்கு மாகாணப் பாடசாலைகளைத் தயார்படுத்தும் பொருட்டு, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால்  பாடசாலைகளுக்கு நிதி வழங்கப்பட்டது.

கொவிட் 19 வைரஸ் …