நாளை தசமியில் வித்தியாரம்பம் செய்வது பொருத்தம்சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் கூறுகிறார்.

இந்துக்களின் ஏடுதொடங்கும் வித்தியாரம்ப நிகழ்வு செய்வதற்கு  நாளை (26) திஙகட்கிழமை காலையே பொருத்தமாகும்  என கிழக்கின் பிரபல குருக்களான காரைதீவு

1990 இலக்க அம்பியூலன்ஸ் வண்டியினுள் தாய் ஒருவர் குழந்தை ஒன்றினை பிரசவம் மண்டூரில் சம்பவம்

 
 
(மண்டூர் மேலதிக நிருபர்)
 
மட்டக்களப்பு மண்டூர் ஆனைகட்டியவெளி பிரதேசத்தில் இருந்து தாய் ஒருவர் தனது குழந்தையினை பிரசவிப்பதற்காக 1990 அம்பியூலன்ஸ்

சம்மாந்துறை பிரதேசத்தில் “திரியபியச ” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகள் கையளிப்பு

ஐ.எல்.எம் நாஸிம்   

 
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை  பிரதேசத்தில்  சமூர்த்தி லொத்தர் நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் “திரியபியச”சமூர்த்தி விசேட வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கான

நல்லாட்சி அரசாங்கத்தில் சர்வதேச தன்னார்வ அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களைதான் 19ஆவது திருத்தச்சட்டமாக நிறைவேற்றினர் : ஏ.எல். எம். அதாவுல்லா

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு முன்னர் நாட்டில் ஸ்திரமான ஆட்சியொன்றை ஸ்தாபிக்கும் முகமாகவே 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய காங்கிரஸின் தலைவரும்

இரத்தினபுரியிலிருந்து ஊழியர்களை நியமிக்காமல் மட்டக்களப்பைசேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் – இரா.சாணக்கியன்!

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சரின் சொந்த இடமான
இரத்தினபுரியிலிருந்து ஊழியர்களை நியமிக்காமல் மட்டக்களப்பை
சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் என தமிழ்த்

சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக அமுல்; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை!

கல்முனையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கல்முனை மாநகர பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சுகாதார …