பொத்துவில் ஊறணி மக்களின் காணி விரைவில் கிடைக்கும்.!836நாள் போராட்டத்தில் கருணா அம்மான்தெரிவிப்பு!.

பொத்துவில் 60ஆம் கட்டை ஊறணி மக்களின் நீண்டகால பிரச்சினையான தாம்குடியிருந்த காணிகள் மிகவிரைவில் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்படும்.
 
இவ்வாறு நேற்று அங்கு

சிகையலங்கார நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு தவிசாளர் உத்தரவு.மரக்கறி மீன் ஜஸ் இரும்பு தும்பிமிட்டாய் வியாபாரங்களுக்கும் தடை

 


அக்கரைப்பற்று கொரோனாத் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து காரைதீவில் சிகையலங்கார நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு காரைதீவு பிரதேசபைத்தவிசாளர்  கி ருஸ்ணபிள்ளை ஜெயசிறில்

இரண்டு லொரி நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி

 

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் இரண்டு லொரி நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி.
 

மட்டக்களப்பு …

பாடசாலை தொடர்பாக கல்வி அமைச்சின் தகவல்

 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 10 தினங்களுக்குள் …

சம்மாந்துறையில் விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு

 

 
கடந்த சில வாரங்களாக அம்பாறை மாவட்டத்தின் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி  பல விவசாய இரசாயன நிலையங்கள் சட்டவிரோதமாக ஆரம்பிக்கப்படிருப்பதாக