அதி கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் 1000 ஆசிரியர்கள் மிகவிரைவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளோம்.


அதி கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 1000 ஆசிரியர்கள் மிகவிரைவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது- சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு …

பெரியகல்லாறில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு.95 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மேலும் 4 பேர், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக …

உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை (WTCF) மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி

உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் நோர்வே தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து 20.12.2020 அன்று சர்வதேச ரீதியாக Online மூலம் வயது …

நத்தார் தின செய்தி – 2020 டிசம்பர் 25

நத்தார் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்துகின்றது. இது மனித அன்பையும், கௌரவத்தையும்

கிழக்கில் கொரோனா தொற்றாளர்கள் 915பேர். திருமலையில் திடீர் அதிகரிப்பு: ஆளுநர் அறிவித்தல்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக கூடியுள்ளது. அங்கு  915 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
 
திருமலையில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களின்