கிழக்கு மாகாண மக்களின் குறைகளை ஆராய்கின்ற நிபுணர் குழுவின் கூட்டம்

கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கான ஆணைக்குழு ஒன்று கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத்

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசபைக்கான புதிய தவிசாளராக சி.சர்வானந்தம் இன்று(18) தெரிவு செய்யப்பட்டு குறித்த பிரதேச சபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு …

சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் திலகசிறி கல்முனை விஜயம்!

சமுர்த்தி அபிவிருத்தித்  திணைக்கள பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி நேற்று கல்முனைக்கு விஜயம் செய்தார்.

அவர் கல்முனை வடக்கு பிரதேச

நள்ளிரவில் சிசிரிவி கமரா உடைத்து பலசரக்குக்கடை கொள்ளை!

மழைபொழிந்துகொண்டிருந்த நள்ளிரவு வேளையில் சிசிரிவி கமராவை உடைத்து பசரக்குக்கடையொன்று கொள்ளையிடப்பட்டிருக்கின்றது.
 
இச்சம்பவம் காரைதீவில் நேற்று இடம்பெற்றது.
காரைதீவு பிரதானவீதியில் பொதுநூலகத்திற்கு