பாடசாலைகளுக்கு மாணவர் வரவு அதிகரிப்பு!

2020இன் மூன்றாம்தவணைவிடுமுறையின் பின்னர் 2021முதலாந்தவணைக்காக ஆரம்பிக்கப்பட்ட அரச பாடசாலைகள் ஒரு வாரகாலத்தை இடரின்றி பூர்த்திசெய்து நேற்று(18)திங்கட்கிழமை இரண்டாம் வாரத்தில் காலடிஎடுத்துவைத்துள்ளது.

மட்டக்களப்பு வலயத்திற்குற்கு 70 பட்டதாரி பயிலுநர்கள் பாடசாலைக்கு இணைப்பு.



பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள பயிலுநர்களுக்கு பயிற்சித் திட்டத்திற்காக அரசசேவையில் இணைத்தல்  மூலம் மட்டக்களப்பு வலயத்திற்குற்கு …

மண்டூர்-ஆனைகட்டியவெளி வீதி பாரிய சேதம்

போரதீவுப்பற்று பிரதேசசபை பிரிவிற்குட்பட்ட மண்டூர்-ஆனைகட்டியவெளி வீதியானது அண்மையில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வெகுவாக சேதமடைந்து …

கௌரவ பிரதமரின் ஆலோசனையின் பேரில் C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் துறை சார்ந்த அமைச்சர்