ஆசிரியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு எங்கே…? (மட்டக்களப்பில் ஆசிரியர் சங்கம் போராட்டம்)

24 வருடகாலமாக நீடிக்கும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரி நாடளாவிய …

கல்முனைப்பிராந்தியத்தில் 68வீதமானோருக்கு தடுப்பூசிஏற்றப்பட்டுள்ளது!நாவிதன்வெளி 86%,திருக்கோவில் 84%, ஆலையடிவேம்பு 82% சாதனை.

கல்முனைப்பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவுகளில் மொத்தமாக 1லட்சத்து 61ஆயிரத்து 44 தடுப்பூசிகளைச் செலுத்தி இதுவரை 67.82%வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக

மாணிக்கமடு மக்களுக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் உடுதுணிகள் வழங்கிவைப்பு

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில்; அம்பாரை மாணிக்கமடுப் பிரதேசத்தில் வாழும்  பொதுமக்களுக்கு உடுதுணிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை 31 …

வளத்தாப்பிட்டியில் ஹிஷாலிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்.!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டு பின்னர், எரிகாயங்களுடன் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி அம்பாறையையடுத்துள்ள