45 சட்டவிரோத பியர் போத்தல்களுடன் இருவர் கைது !

அம்பாறை பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள அறுகம்பை பிரதேசத்திலுள்ள உல்லாச விடுதிகளில் சட்டவிரோதமாக வைத்திருந்த 45 பியர் போத்தல்களுடன் இருவரை நேற்று செவ்வாய்கிழமை கைது செய்ததுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவின் சாஜன் யூ.எல்.எம். ஆப்தீனின் தகவலுக்கு அமைவாக சம்பவதினமான நேற்று குறித்த பிரதேசத்திலுள்ள குறித்த இரு உல்லாச விடுதிகளை பொலிஸார் சோதனையிட்டபோது அங்கு சட்டவிரோதமாக வைத்திருந்த பியர் போத்தல்களை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts