ஓய்வூதியம்  பெறுபவர்கள் தொடர்பில் புதிய தகவல்

ஓய்வூதியம்  பெறுபவர்கள் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திட்டமிட்டபடி ஓய்வூதியம் வழங்கப்படும் என பிரதமர் …

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாறையில் வேட்புமனு கையளிப்பு…

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேசசபையில் சுயேட்சையாகக் களமிறங்கும் …

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா  நியமனம்!!

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி.கலாமதி பத்மராஜா இன்று (17) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு

அரச நிறுவனங்களின் சாதாரண பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அதிகாரிகளுக்கு தனித்தனியாக இருவேறு சந்தர்ப்பங்களில் சம்பளம் வழங்க திறைசேரி முடிவு …

மட்டு ஏறாவூரில் ஒரேநாளில்  5 போதை பொருள் வியாபரிகள் கைது 6 கிராம் ஜஸ், மற்றும் 2.6 கிராம் ஹரோயின் மீட்பு

ட்டக்களப்பு ஏறாவூரில் ஜஸ்போதை பொருள் மற்றும் ஹரோயின் போதை பொருள்களுடன் ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 5 போதைப் பொருள்

 கிழக்கு மாகாணத்தின் முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமாதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா

கல்வி நிருவாகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த
டிப்ளோமாதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (11) மட்டக்களப்பில்

 30 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்

திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் கமசமஹ பிலிசந்தர நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக   தெரிவுசெய்யப்பட  30 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்  வழங்கிவைக்கப்பட்டன. 
 
பிரதேச

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் நிருவாகசபைக் கூட்டம்

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் நிருவாகசபைக் கூட்டம் சுவிஸ் நாட்டில் சுவிஸ் உதயத்தின் அலுவலகத்தில்; சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் …

லாஃப்ஸ் எரிவாயுவின் புதிய விலைகள் அறிவிப்பு !

லாஃப்ஸ் காஸ் பிஎல்சி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி புதிய விலைகள் …

திருக்கோவில் உடும்பன்குளத்தல் யானை தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குள வயலி; வேளாண்மை காவல் காத்துவந்த விவவாயி ஒருவர் இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை