இலங்கையில் பிறந்த அமெரிக்கர் மீது இரவு துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இலங்கையர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலிபோர்னியா ஒக்லாந்தின் Uptown பகுதியில் கொள்ளை சம்பவம் ஒன்றின் …

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் வீழ்ந்து உயிரிழந்த இலங்கை சிறுமியின் இறுதி கிரியைகள்

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் வீழ்ந்து உயிரிழந்த இலங்கை சிறுமியின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றன

சுவிட்சர்லாந்தில் …

தடுமாறி விழுந்து நொறுங்கிய விமானம்! தீச் சுவாலையான குடியிருப்பு

சிலி நாட்டில் குடியிருப்புப் பகுதியில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

பியூர்ட்டோ …

சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரியாளர்கள் தொடர்பான புதிய விதிகளை அறிமுகம்

சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரியாளர்கள் தொடர்பான புதிய விதிகளை அறிமுகம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.புகலிடக் கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடைமுறை …

சுவிட்சர்லாந்தின் புதிய சட்டம்?

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விதிகள் மற்றும் சட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தில் அயல் …

நாட்டியத் தாரகை நடனக்கலைப் போட்டி நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மிதுஜா அமிர்தலிங்கம் வெற்றி

புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள IBC- தமிழ் தொலைக்காட்சியின் நாட்டியத் தாரகை நடனக்கலைப் போட்டி நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த …

சுவிஸ்நாட்டில் இளையோர்களை வலுப்படுத்தும் நிகழ்வு

1998 ஆம் ஆண்டு   first Audio              பாமுகம் லண்டன் தமிழ்வானொலி கலையகம் முன்னெடுப்பில் ஐரோப்பா நாடுகளில்  இளையோர்களின் சுய ஆற்றல்களை …

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 40,000 பேர் இலங்கைக்கு திரும்பவுள்ளனர்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 40,000-இற்கும் அதிக இலங்கையர்கள் பொதுமன்னிப்புக் காலத்தில் நாட்டிற்கு மீளத் திரும்பவுள்ளனர்.மூன்று மாதங்கள் பொதுமன்னிப்புக் …

சுவிட்சர்லாந்தில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் பொலிஸாரினால் கைது

சுவிட்சர்லாந்தில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

நேற்று முன்தினம் …

அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 25 பேர் உயிரிழப்பு

சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் சுமார் 150 அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்ததில், 25 பேர் …