அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்குச் செயலமர்வு

அரசாங்க தகவல்திணைக்களம் அம்பாறை மாவட்டசெயலகமும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு 10 காலை அம்பாறைமாவட்டத்தில்அமைந்துள்ள விக்கிரமசிங்கமண்டபத்தில்
அம்பாறைமாவட்டசெயலாளர்.டிஎம்.டி.பண்டாரநாயக்கா தலைமையில்நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் enterprises ஸ்ரீலங்கா என்னும் தலைப்பில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளருக்கு  விளக்கமளிக்கப்பட்டது.
 ஊடகவியலாளர்கள் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு சென்றடைவதற்கான ஒழுங்குகளை ஊடக ரீதியாக மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
.தமிழ், சிங்கள, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அம்பாரைமாவட்டத்தில் உள்ள ஊடக சங்கங்கள் கலந்துகொண்டனர்.

?????????????

Related posts