அமைச்சர் மனோ கணேசன் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் சிவனேச துரை சந்திரகாந்தனை சந்தித்துள்ளார்

அமைச்சர் மனோ கணேசன் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் சிவனேச துரை சந்திரகாந்தனை சந்தித்துள்ளார்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால தமிழர் அரசியல் நடப்புகள் குறித்து கலந்துரையாடியதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்ததோடு, மேலதிக விபரங்களை தெரிவிப்பது தற்சமயம் உசிதமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்

Related posts