35 வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கரவண்டி செலுத்த முடியாது ! சங்கத்தின் எதிர்ப்பு எச்சரிக்கை !

35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு எதிர்காலத்தில் பயணிகள் போக்குவரத்திற்கான முச்சக்கரவண்டியை செலுத்துவதற்கு தடை விதிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு முச்சக்கரவண்டி …

தேடல் கல்வியே சிறந்தது – பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

தேடிப் படிக்கின்ற தண்மை தற்போது எமது சமுதாயத்தில் குறைந்து விட்டது. நுனிப்புல் மேய்வது என்று சொல்லக் கூடிய கல்வி நிலைமைதான் …

தாழங்குடாவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு !

மட்டக்களப்பு – கல்முனை வீதி தாழங்குடா சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று …

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் முறைப்பாடு அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் தற்சமயம் நாடளாவிய ரீதியாக இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் …

இடையூறு விளைவித்தால் சகல பீடங்களும் மீண்டும் மூடப்படும்: பேராதனை பல்கலைக்கழகம்!

பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மாணவர்களின் செயற்பாடுகள் அமையுமாயின் மீண்டும் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் மூடப்படும் என …

நாட்டுப்பற்றாளர் கறுத்தான் வடிவேல் அவர்கள் தமிழ் இனத்தின் முன்னோடியாக திகழ்ந்தார்

நாட்டுப்பற்றாளர் கறுத்தான் வடிவேல் அவர்கள்  தமிழ் இனத்தின் முன்னோடியாக திகழ்ந்து வாழ்ந்துகாட்டியவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை எழில் ததும்பும் படுவான்கரைப் …

எமது பிரச்சனையை இலங்கை அரசாங்கத்துடன் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் – யாழ் முதல்வர்

நாங்கள் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தாலும் எமது பிரச்சனையை இலங்கை அரசாங்கத்துடன் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் …

யாழ்பாணம் மாநகரசபை முதல்வர் மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருகை

தமிழ்தேசிய கூட்டமைப்பு யாழ்மாநகரசபை முதல்வர்

இணைந்த வடக்கு கிழக்கு என்பதே தமிழரின் அடிப்படைக்கொள்கை

இணைந்த வடக்கு கிழக்கு என்பதே தமிழரின் அடிப்படைக்கொள்கை இதற்கு மாற்று கருத்து இல்லை இந்த கொள்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு …